பல்லடத்தில் விசைத்தறி உரிமையாளரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி ! போலீஸ் விசாரணை
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஆலூத்துபாளையத்தை சேர்ந்தவர் மணிராஜ்(44). இவர் தனது மனைவி சந்திரகலா மற்றும் மகனுடன் வளையாங்காடு தோட்டத்தில் வசித்து வருகிறார். மேலும் பல்லடம் அருகே உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மேலாளராக பணியாற்றியதோடு, தருண் டெக்ஸ்டைல்ஸ் என்கிற பெயரில் சுல்சர் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இதன் மூலம் நூல் பெற்று துணியாக கூலிக்கு நெசவு செய்து கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிராஜ் வேலை பார்த்துவரும் … Continue reading பல்லடத்தில் விசைத்தறி உரிமையாளரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி ! போலீஸ் விசாரணை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed